பெரியார் – அண்ணா – ‌கலைஞர் – பகுத்தறிவுப் பாசறை சார்பில் வ.உ.சி. பிறந்த நாள் விழா

0 Min Read

திராவிடர் கழகமாம் தாய்க் கழகத்தின் சார்பில் அக்டோபர் -6ஆம் தேதி தஞ்சாவூர் திலகர் திடலில் திராவிடர் கழக தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தலைமையில் டாக்டர் கலைஞர் நூற்றாண்டு விழா – தமிழ்நாடு முதலமைச்சர் சமூக நீதிக்கான சரித்திர நாயகர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு நடைபெறும் பாராட்டு விழா நிகழ்வை விளக்கி தஞ்சை மாநகரில் *தஞ்சை ஒன்றிய இளைஞரணி தலைவர் கோபால் நகர் மணிகண்டன், ஓவியர் புகழேந்தி ஆகியோரின் களப்பணியில்* எழுதப்பட்டுள்ள சுவªழுத்து.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *