சென்னை, மே 3- “தனியார் வாகனங்களில் அரசால் அங்கீகரிக்கப்படாத ஸ்டிக்கர்களை ஒட்டக்கூடாது. விதிமீறலில் ஈடுபடுபவர்கள் மீது வரும் மே 2-ஆம் தேதி முதல் மோட்டார் வாகன சட்டத் தின்படி கடும் நடவடிக்கை எடுக்கப் படும்” என போக்குவரத்து காவல் கூடு தல் ஆணையர் ஆர். சுதாகர் ஏப்ரல் 27 அன்று சுற்றறிக்கை வெளியிட்டார். இதற்கு பல்வேறு தரப்பிலிருந்தும் எதிர்ப்பும், ஆதரவும் சம அளவில் எழுந்த நிலையில், சம்பந்தப்பட்ட துறையை சேர்ந்தவர்கள் மட்டும் ஊடகம், காவல்துறை, மருத்துவர், வழக்குரைஞர், உயர் நீதிமன்றம், தலைமைச் செயலகம், ஆர்மி என தங்களது வாகனங்களில் ஸ்டிக்கர் ஒட்டிக் கொள்ள போக்குவரத்து காவல்துறையினர் அனுமதி அளித்தனர். அதேநேரம் நம்பர் பிளேட்டில் ஸ்டிக்கர் ஒட்ட விதிக்கப்பட்ட தடை மே 2 முதல் அமலுக்கு வந்துள்ளது.
நம்பர் பிளேட்டுகளில் ஸ்டிக்கர் ஒட்டக்கூடாது!
1 Min Read
விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..
அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.
"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.
சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.
Leave a Comment
Popular Posts
10% Discount on all books