பெரியார் விடுக்கும் வினா! (1307)

0 Min Read

அவதாரம், கடவுள், சாத்திரம், புராணம் என்று கூறுவதெல்லாம் சூத்திரனை அடிமைப்படுத்திப் பார்ப்பானை உயர்த்தவேயாகும். கருங்கல்லினால் செதுக்கி வைத்திருக்கிறானே சிலை, அதில் கடவுள் இருக்கிறாரா? குழவிக் கல்லைப் போய்க் கும்பிடு கிறாயே? அய்ந்து, ஆறு வேளை சோறு போட்டுப் படைக்கின்றாயே, சாமியா தின்கிறது? இந்த லட்சணத் தில் வருடா வருடம் அந்தச் சிலைக்குக் கல்யாணம் வேறா? சிந்தித்துப் பார்க்க வேண்டாமா?
– தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *