29.4.2024 திங்கள்கிழமை

viduthalai
1 Min Read

பகுத்தறிவாளர் கழகம், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம், புதுமை இலக்கியத் தென்றல் இணைந்து நடத்தும் புரட்சிகவிஞர் பாரதிதாசன் பிறந்த நாள் விழா

சென்னை: மாலை 5:30 மணி ♦ இடம்: அன்னை மணியம்மையார் மன்றம், பெரியார் திடல், சென்னை-7 ♦ தலைமை: புலவர் வெற்றியழகன் ♦ கவியரங்க தலைப்பு: தமிழனுக்கு வீழ்ச்சியில்லை ♦ பங்கேற்போர்: கவிஞர் குடியாத்தம் குமணன், கவிஞர் கோ.பிச்சை வள்ளிநாயகம், பாவலர் செல்வமீனாட்சி சுந்தரம், கவிஞர் பெரு.இளங் கோவன் ♦ வரவேற்புரை: ஆ.வெங்கடேசன் (பொதுச் செயலாளர், பகுத்தறிவாளர் கழகம் ♦ தொடக்கவுரை: இரா.தமிழ்ச்செல்வன் (மாநில தலைவர், பகுத்தறிவாளர் கழகம்) ♦ தலைமை: கவிஞர் கலி.பூங்குன்றன் (துணைத் தலைவர், திராவிடர் கழகம்) ♦ சிறப்புரை: அ.அருள்மொழி (பிரச்சார செயலாளர், திராவிடர் கழகம்) ♦ நன்றியுரை: வை.கலையரசன் (செயலாளர், புதுமை இலக்கியத் தென்றல்).

கும்பகோணம் கழக மாவட்ட கலந்துரையாடல் கூட்டம்

குடந்தை:29.4.2024 திங்கள்கிழமை, மாலை 5:30 மணி ♦ இடம்: பெரியார் மாளிகை, குடந்தை ♦ வரவேற்புரை: பீ.ரமேஷ் (குடந்தை மாநகர தலைவர்) ♦ தலைமை: வை.இளங்கோவன் (காப்பாளர்) ♦ முன்னிலை: வலங்கை வே.கோவிந்தன் (காப்பாளர்) ♦ கருத்துரை: இரா.ஜெயக்குமார் (மாநில ஒருங்கிணைப்பாளர், திராவிடர் கழகம்), அதிரடி க.அன்பழகன் (மாநில கிராம பிரச்சார குழு அமைப்பாளர், திராவிடர் கழகம்), க.குருசாமி (தலைமைக்கழக அமைப்பாளர், திராவிடர் கழகம்) ♦ பொருள்: மே 2 – கும்பகோணம், மே 7 – பாபநாசம் சுயமரியாதை இயக்கம், குடிஅரசு நூற்றாண்டு விழா பொதுக் கூட்டங்களை நடத்துதல், கழக அமைப்பு பணி ♦ நன்றியுரை: பேராசிரியர் க.சிவக்குமார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *