சதுப்பு நிலங்களை அடையாளம் காண வேண்டும் சென்னை உயர்நீதிமன்றம்

Viduthalai
1 Min Read

சென்னை,ஏப்.27- தமிழ்நாடு முழுவதும் சதுப்பு நிலங் களை அடையாளம் காண வேண்டும் எனவும் சதுப்பு நிலங்களை அடையாளம் காணும் பணியை ஜூன் மாதம் முதல் துவங்க வேண் டும் என தமிழ்நாடு அர சுக்கு சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது.
2018ஆம் ஆண்டு தாமாக முன் வந்து விசார ணைக்கு எடுத்த வழக்கில் தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர்நீதின்றம் இந்த உத்தரவை பிறப்பித் துள்ளது.
மேலும் சதுப்பு நிலங் களை அடையாளம் காணும் பணி குறித்து அவ்வப்போது அறிக்கை அளிக்க வேண் டும் எனவும் நிபுணர்களின் சேவையை பயன்படுத்திக் கொள்ளவும் தமிழ்நாடு அர சுக்கு அனுமதி அளித்து உயர்நீதின்றம் உத்தர விட்டது.
மேலும் இந்த வழக்கு விசாரணை ஜூலை மாதத்திற்கு ஒத்தி வைக்கப்பட்டது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *