பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் இரா. மல்லிகா இல்ல மணவிழா வரவேற்பில் பங்கேற்று தமிழர் தலைவர் வாழ்த்து

0 Min Read

மரு. ச. கோவிந்தராஜ், பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் இரா. மல்லிகா ஆகியோரின் மகள் பொறியாளர் கோ. சுவாதிகா – பி.கணேசன், க. சுமதி ஆகியோரின் மகன் பொறியாளர் க. பிரசாந்த் ஆகியோரின் வாழ்க்கை இணையேற்பு வரவேற்பு விழாவில் பங்கேற்று திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள் மணமக்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்தார். உடன்: பேராசிரியர் உ. பர்வீன் மற்றும் குடும்பத்தினர் உள்ளனர் (தஞ்சாவூர் – 24.4.2024)

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *