50 ஆண்டுகள் முன்னோக்கி…

0 Min Read

ஏன் தமிழ்நாடு வடமாநிலங்களைவிட 50 ஆண்டுகள் முன்னோக்கி உள்ளது. சிறிய வரலாறு சொல்கிறேன்.

ஆங்கிலேய ஏகாதிபத்தியத்திற்குக் கீழ் அடிமைப்பட்டுக் கிடந்தபோது 1806இல் சிப்பாய் புரட்சி செய்தது சுதந்திரத்திற்கு வித்திட்டதுதான் தெற்கு.

இதைப் புரிந்துகொள்ள வடநாட்டிற்கு 50 ஆண்டுகள் தேவைப்பட்டது.

அதன் பின்தான் மீரட் சிப்பாய் கலகம் 1857இல் ஏற்பட்டது. 

ஒட்டுமொத்த இந்தியாவும் அடிமைப்பட்டுக்கிடப்பதை  முதலில் உணர்த்தியதுதான் இந்தத் தமிழ்நாடு. 

ஸநாதனத்திற்க்கு எதிராக அடிமைப்பட்டுக்கிடப்பதை எதிர்க்க ஆரம்பித்திருப்பதும் இந்தத் தமிழ்நாடு. 

ஆம்! நாங்கள் இந்தியாவிற்கே முன்னோடிதான். 

வாழ்க தமிழ்நாடு!

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *