22.11.2023 புதன்கிழமை தருமபுரி மாவட்ட கழக கலந்துரையாடல் கூட்டம்

1 Min Read

தருமபுரி: மாலை 5 மணி * இடம்: பெரியார் மன்றம், தருமபுரி * தலைமை: கு.சரவணன் (மாவட்ட தலைவர்) * வரவேற்புரை: பெ.கோவிந்தராஜ் (மாவட்ட செயலாளர்) * இணைப்புரை: இர.கிருஷ்ணமூர்த்தி (மண்டல அமைப்பாளர்) * பொருள்: தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் 91ஆவது பிறந்த நாள் விழா (2.12.2023), தலைமை செயற்குழுவில் எடுக்கப்பட்ட முடிவின்படி “விடுதலை” சந்தா சேர்ப்பு, மாவட்டத்தில் கழக பிரச்சார தெருமுனைக் கூட்டம் – பொதுக்கூட்டம் நடத்துவது குறித்து * முன்னிலை: இ.மாதன் (மா.துணை தலைவர்), அ.தீர்த்தகிரி (பொதுக்குழு உறுப்பினர்), க.கதிர் (பொதுக் குழு உறுப்பினர்), கே.ஆர்.சி.ஆசைத்தம்பி (கழக காப் பாளர்), அ.தமிழ்ச்செல்வன் (கழக காப்பாளர்) * சிறப்புரை: ஊமை.ஜெயராமன் (தலைமைக் கழக அமைப்பாளர்), தகடூர் தமிழ்ச்செல்வி (மாநில மகளிரணி செயலாளர்), மாரி.கருணாநிதி (மாநில கலைத்துறை செயலாளர்), 

மா.செல்லதுரை (மாநில இளைஞரணி துணை செயலாளர்) * நன்றியுரை: சி.காமராஜ் (மாவட்ட துணை செயலாளர்) * ஏற்பாடு: மாவட்ட திராவிடர் கழகம், தருமபுரி மாவட்டம்.

23.11.2023 வியாழக்கிழமை

வடமணப்பாக்கத்தில் 

பெரியார் பிறந்த நாள் – பரிசளிப்பு விழா

பெற்றோர் ஆசிரியர் கழக மேனாள் தலைவர் தேசிய மாநில விருது பெற்ற நல்லாசிரியர் பி.கே.விஜயராகவன்-வேதவள்ளி அறக்கட்டளையின் 20ஆம் ஆண்டு நினைவு நாள் விழா

வடமணப்பாக்கம்: பிற்பகல் 2.30 மணி * இடம்: அரசினர் மேல்நிலைப் பள்ளி, வடமணப்பாக்கம் * தலைமை: ந.வேதபுரி (தலைமையாசிரியர், அ.மே.நி. பள்ளி, வடமணப்பாக்கம்) * வரவேற்புரை: முனைவர் பேரா.மு. தமிழ்மொழி * முன்னிலை: அ.இளங்கோவன், தி.காம ராசன், என்.வி.கோவிந்தன் * மாணவர்களுக்கு பரிசளித்து சிறப்புரை: எச்.முபாரக், டி.சின்னதுரை * நன்றியுரை: வி.வெங்கட்ராமன் (நிறுவனர், வேதவள்ளி விஜயராகவன் நினைவு அறக்கட்டளை, வடமணப்பாக்கம்) * வருகை விழைவு: ஆசிரியர்கள், மாணவ – மாணவியர்கள், அரசினர் மேநிலைப் பள்ளி, வடமணப்பாக்கம்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *