சென்னை, நவ. 21- பெரியார் அண்ணா கலைஞர் பகுத்தறிவு பாசறையின் 9 ஆம் ஆண்டு துவக்க விழா 18.11.2023 அன்று மாலை 06:-30 மணிக்கு கொரட்டூர் தொடர் வண்டி நிலைய சாலையில் உள்ள தி.மு.க.கிளைக் கழக அலுவலகத்தில் பாசறை ஒருங்கிணைப்பாளர் இரா.கோபால் வரவேற்புரையுடன் அசோக் குமார் (தி.மு.க.) முன்னிலையில் பா.முத்தழகு தலைமையில் துவங்கியது. ஆவடி மாவட்ட திராவிடர் கழக செயலாளர் க.இளவரசன் வாழ்த்திப் பேசினார். நிகழ்வில் சுமதி மணி, அரவிந்தன், கருப்பசாமி, ஆறுமுகம், சசிகுமார், சரத், ஜெயசீலன்,கெஜலட்சுமி, சின்னு ஆகியோர் கலந்து கொண்டனர். இறுதியில் தமிழ் மதி (மாணவர் கழகம்) நன்றி கூறினார்.
பகுத்தறிவு பாசறையின் 9ஆம் ஆண்டு தொடக்க விழா
0 Min Read
விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..
அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.
"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.
சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.
Leave a Comment
Popular Posts
10% Discount on all books