அருகதை இல்லை அண்ணாமலைக்கு!

1 Min Read

தமிழ்நாட்டில் ஆட்சியில் அமராத, வரலாற்றுப் பட்டியலில் இடம் பெறாத, வரலாறே இல்லாத வகையறாக்கள் வரலாற்றைப் பற்றிப் பேசும்போதுதான் சர்ச்சை வெடிக்கிறது. வரலாற்றை எல்லோரும் படித்திருப்பார்கள், தேவையானவை மட்டும் சொல்வார்கள். எனவே தேவையில்லாத வரலாறுகளை வரலாறு இல்லாதவர்கள் சொல்வதை ஏற்றுக் கொள்ள முடியாது.

– ஆர்.பி. உதயகுமார்  (அதிமுக மேனாள் அமைச்சர்)

வேலுமணி, தங்கமணி ஆகியோர் பிஜே.பி பற்றி பேசவில்லை என சிலர் சொல்லி வருகின்றனர். எல்லாப் பிரச்சினைகள் பற்றியும் அதிமுக செய்தித் தொடர்பாளர் ஜெயக்குமார் பேசிவிட்டார். பெரியார் பற்றியோ, அம்மாவைப் பற்றியோ, அண்ணாவைப் பற்றியோ பேசிட எந்த அருகதையும் கிடையாது.

– எஸ்.பி. வேலுமணி அதிமுக மேனாள் அமைச்சர்

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *