இந்தியா கூட்டணியை ஆதரித்து தேர்தல் பிரச்சார கூட்டங்களில் தமிழர் தலைவர்… (கோயம்புத்தூர் – நீலகிரி மக்களவை தொகுதிகள் – 6.4.2024)

1 Min Read

‘இந்தியா’ கூட்டணியின் நீலகிரி மக்களவை தொகுதி தி.மு.க. வேட்பாளர் ஆ. இராசாவை ஆதரித்து நடைபெற்ற தேர்தல் பரப்புரை பொதுக் கூட்டத்தில் தமிழர் தலைவர் ஆசிரியர் உரையாற்றினார். (6.4.2024)

திராவிடர் கழகம்

‘இந்தியா’ கூட்டணியின் கோவை மக்களவை தொகுதி தி.மு.க. வேட்பாளர் கணபதி ப. ராஜ்குமார், தொழில்துறை அமைச்சர் டிஆர்.பி. ராஜா, கோவை கார்த்திக் ஆகியோர் தமிழர் தலைவருக்கு பயனாடை அணிவித்து வரவேற்றனர்.

திராவிடர் கழகம்

‘இந்தியா’ கூட்டணியின் நீலகிரி தொகுதி வேட்பாளர் ஆ. இராசாவை ஆதரித்து கூடலூர் நகராட்சி பகுதியில் நடைபெற்ற தேர்தல் பரப்புரையில் தமிழர் தலைவர் உரை கேட்கத் திரண்டிருந்தோர் (6.4.2024)

திராவிடர் கழகம்
‘இந்தியா’ கூட்டணியின் கோவை மக்களவை தொகுதி தி.மு.க. வேட்பாளர் கணபதி ப. ராஜ்குமாரை ஆதரித்து கோவை தெப்பக்குளத்தில் நடைபெற்ற தேர்தல் பரப்புரையில்
தமிழர் தலைவர் உரை கேட்கத் திரண்டிருந்தோர் (6.4.2024)

திராவிடர் கழகம்

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *