இந்தியா கூட்டணியின் விருதுநகர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ப.மாணிக்கம் தாகூர் அவர்களை ஆதரித்து திராவிடர் கழகப் பொதுக்கூட்டம்

1 Min Read

இந்தியா கூட்டணியின் விருதுநகர் தொகுதி
காங்கிரஸ் வேட்பாளர் ப.மாணிக்கம் தாகூர்
அவர்களை ஆதரித்து திராவிடர் கழகப் பொதுக்கூட்டம்

நாள்:3.4.2024 புதன் மாலை 6 மணி
இடம்: அசன் ஹோட்டல் முன்பு, விருதுநகர்
வரவேற்புரை: விடுதலை தி.ஆதவன்
(மாவட்டச் செயலாளர்)
தலைமை: கா.நல்லதம்பி (மாவட்டத் தலைவர்)
நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு:
இல.திருப்பதி (தலைமைக் கழக அமைப்பாளர்)
முன்னிலை: வானவில் வ.மணி (பொதுக்குழு உறுப்பினர்), ந.ஆனந்தம் (மாநில துணைத் தலைவர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்), பெ.த.சண்முகசுந்தரம் (மாவட்ட தலைவர், ப.க.), பா.அசோக் (மாவட்ட அமைப்பாளர், ப.க.), வெ.முரளி (மாவட்ட அமைப் பாளர்), பூ.சிவக்குமார் (இராசை மாவட்டத் தலைவர்), இரா.கோவிந்தன் (இராசை மாவட்டச் செயலாளர்), இரா.அழகர் (மாவட்ட இளைஞரணி தலைவர்), ச.சுந்தரமூர்த்தி (மாவட்ட இளைஞரணி செயலாளர்), இரா.பாண்டிமுருகன் (இராசை நகரச் செயலாளர்)
தொடக்கவுரை:
முனைவர் துரை.சந்திரசேகரன்
(பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்)
தஞ்சை இரா.ஜெயக்குமார்,
உரத்தநாடு இரா.குணசேகரன்
(மாநில ஒருங்கிணைப்பாளர்கள், திராவிடர் கழகம்)
சிறப்புரை:
தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி
(தலைவர், திராவிடர் கழகம்)
கே.கே.எஸ்.எஸ்.ஆர்.இராமச்சந்திரன்
(வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர்)
தங்கம் தென்னரசு
(நிதித் துறை மற்றும் மின்சாரத் துறை அமைச்சர்)
ஏ.ஆர்.ஆர்.சீனிவாசன்
(விருதுநகர் சட்டமன்ற உறுப்பினர்)
இராசா அருண்மொழி
(துணைத் தலைவர், சீர்மரபினர் நலவாரியம்)
எஸ்.ஆர்.எஸ்.ஆர்.மாதவன்
(விருதுநகர் நகர் மன்றத் தலைவர்)
எஸ்.ஆர்.எஸ். தனபாலன்
(விருதுநகர் நகர தி.மு.க. செயலாளர்)
கூட்டணிக் கட்சி மாவட்டப்
பொறுப்பாளர்கள் உரையாற்றுவார்கள்
நன்றியுரை:
வெ.புகழேந்தி (கழக பொதுக்குழு உறுப்பினர்)
ஏற்பாடு: மாவட்ட திராவிடர் கழகம், விருதுநகர்

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *