சிதம்பரத்தில் இந்தியா கூட்டணி வேட்பாளர் தொல்.திருமாவளவன் அவர்களை ஆதரித்து பானை சின்னத்திற்கு வாக்கு கேட்டு நடந்த பொதுக்கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மத்திய குழு உறுப்பினர் உ.வாசுகி பேசினார். இந்தியா கூட்டணிக் கட்சிகள், ஆதரவு அமைப்புகளின் பொறுப்பாளர்கள் மற்றும் கழகப் பொறுப்பாளர்கள் பங்கேற்றனர்.
சிதம்பரத்தில் அனைத்துக்கட்சி பொறுப்பாளர்கள் பங்கேற்ற பரப்புரைக் கூட்டம்
0 Min Read

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..
அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.
"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.
சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.
TAGGED:பரப்புரைக் கூட்டம்
Leave a Comment
Popular Posts
10% Discount on all books