மக்களவை தலைவருக்கு கனிமொழி எம்.பி. கடிதம்

Viduthalai
1 Min Read

 சக உறுப்பினர் மீது அவதூறு பேசிய

பிஜேபி மக்களவை உறுப்பினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்

அரசு, இந்தியா, தமிழ்நாடு

புதுடில்லி, செப். 24 – நாடாளுமன்றத்தில் நடைபெற்ற விவாதத்தின் போது பகுஜன் சமாஜ் நாடாளுமன்ற உறுப்பினர் குறித்து பா.ஜ.க.  நாடாளுமன்ற உறுப்பினர் ரமேஷ் பிதுரி கூறிய கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்நிலையில், பா.ஜ.க. எம்.பி. ரமேஷ் பிதுரியை இடைநீக்கம் செய்யக் கோரி மக்களவை தலைவருக்கு தி.மு.க. மக்களவை உறுப் பினர் கனிமொழி கடிதம் எழுதியுள்ளார்.

அந்தக் கடிதத்தில் பா.ஜ.க. எம்.பி. ரமேஷ் பிதுரி நாடாளுமன்றத் தின் கண்ணியத்திற்கும், ஜனநாயகத்திற்கும், ஒட்டுமொத்த தேசத்திற் கும் அவமதிப்பை ஏற் படுத்தியுள்ளார்.

ரமேஷ் பிதுரியின் பேச்சு கண்டனத்திற்கு உரியது. அவரை இடை நீக்கம் செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *