சூழல்களுக்கு ஏற்றவாறு கட்டுமானங்களை அமைக்க விழிப்புணர்வு பிரச்சாரம்

1 Min Read

சென்னை, மார்ச் 24- சென்னை யைத் தலைமையிடமாகக் கொண்டஇந்தியாவின் முன்னணி டிஎம்டி கம்பி தயா ரிப்பு நிறுவனமான ஏஆர்எஸ் குழுமம், தங்களின் புதிய தயாரிப்பான ஏஆர்எஸ் 550டி சிஆர்எஸ்ஸை அறிமுகப்படுத் தியது.
கடந்த 2023ஆம் ஆண்டு ஜூலை மாதம் ஏஆர்எஸ் குழு, டிஎம்டி கம்பிகள் குறித்து விழிப் புணர்வை ஏற்படுத்துவதற்காக தொழில்நுட்ப வாகனங்களுடன் இந்நிறுவனம் பிரச்சாரத்தை மேற்கொண்டது.
கடலோரப் பகுதிகளில் இருந்து, சுமார் 60 கி.மீ., தூரம் வரை, விரைவாக கட்டட அரிப்பு வாய்ப்புகள் பெருகி வருவதாலும், கட்டுமானத்திற் குப் பயன்படுத்தப்படும் தண் ணீரில் குளோரைடு அயனியின் அளவு அதிகரிப்பதும் கட்டிட அரிப்புக்கு பங்களிக்கும் கார ணியாக உள்ளது எனவும், எதிர் கால சூழலுக்கேற்றவாறு மக்கள் தங்கள் கட்டுமானங்களுக்கு ஏற்ற தகுதியான டிஎம்டி கம்பி களை பயன்படுத்துமாறு ஏஆர்எஸ் குழுமத்தின் நிறுவனர் அஷ்வினி குமார் பாட்டியா தெரிவித்தார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *