பெரம்பலூர், மார்ச் 23- பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதி தி.மு.க. வேட்பாளர் கே.என்.அருண் நேரு, தேர்தல் நடத்தும் அலுவலர், பெரம்பலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் கற்பகம் அவர் களிடம் நேற்று (22.03.2024) வேட்பு மனுத் தாக்கல் செய்தார்.
இந்நிகழ்வில் பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் பிரபா கரன், மாவட்ட பொறுப் பாளர் ஜெகதீசன் ஆகியோர் உடன் இருந்தனர்.
பெரம்பலூரில் தி.மு.க. வேட்பாளர் வேட்பு மனு தாக்கல்
Leave a Comment