தமிழ் உணர்ச்சி

viduthalai
0 Min Read

மக்களுடைய வாழ்க்கைக்குப் பயன்படக் கூடியதும், அறிவையும், திறமையையும், தைரியத்தையும் உண்டாக்கக் கூடியதும் ஆகிய சிறந்த கலைகளையெல்லாம் தமிழில் எழுதிப் பரவச் செய்வதன் மூலம், மக்களுடைய அறிவையும் தமிழ் மொழியையும் செம்மை செய்வதே தமிழ் உணர்ச்சி என்று கூறுகிறோம்.

(பெரியார் 99ஆவது பிறந்தநாள் மலர், பக்கம் 63)

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *