சென்னை வடக்கு மாவட்டம் ஆர்.கே.நகர் கிழக்குப் பகுதி தி.மு.க.42(அ) வட்ட தி.மு.க. அலுவலகம் முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழாக் கட்டடம் திறப்பு விழா

1 Min Read

நாள்: 15.3.2024 வெள்ளிக்கிழமை மாலை 5 மணி
இடம்: கோதண்டராமன் தெரு, பழைய வண்ணை நகர்
தலைமை: ச.தமிழ்செல்வன்
வரவேற்புரை: கே.தேவதாஸ்
முன்னிலை: ஜே.ஜே.எபினேசர்
(ஆர்.கே.நகர், சட்டமன்ற உறுப்பினர் – மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர்)
இரா.லட்சுமணன் (பகுதி செயலாளர்)
வழக்குரைஞர் என்.மருதுகணேஷ்,
இர.பொன்இளவரசன்
(மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர்)
அலுவலக கட்டடம் மற்றும் தந்தை பெரியார் படிப்பகம் திறப்பாளர்:
ஆசிரியர் கி.வீரமணி
(தலைவர், திராவிடர் கழகம்)
இனமான பேராசிரியர் கொடிக் கம்பத்தில் கொடி ஏற்றுபவர்
ஆர்.எஸ்.பாரதி
(தி.மு.கழக அமைப்புச் செயலாளர்)
ஆர்.டி.சேகர்
(சென்னை வடக்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர்)
டாக்டர் கலாநிதி வீராசாமி எம்.பி
(தி.மு.கழக அயலக அணி தலைவர்)
நன்றியுரை:
வழக்குரைஞர் மா. ரூபசங்கர் (மாவட்ட பிரதிநிதி)
கட்டடப்பணி பொறுப்பாளர்: ப.ஆ. சண்முகம்
(மேனாள் வட்ட செயலாளர், மாவட்ட இலக்கிய அணி தலைவர்)

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *