சென்னை பெரியார் திடலில் நடைபெற்ற ஒரு நாள் பயிற்சி முகாமில் பங்கேற்று உரையாற்றிய திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் வீ. அன்புராஜ் அவர்களுக்கு தூய நெஞ்சக் கல்லூரியின் தமிழ்த் துறை பேராசிரியர் முனைவர் ஜெ. ஜெயசித்ரா பயனாடை அணிவித்தார். உடன்: முனைவர் கா. அன்பரசு (12-3-2024)