வாழ்க்கை இணையேற்பு ஒப்பந்த விழா

Viduthalai
1 Min Read

கும்மிடிப்பூண்டி – பெரிய பாளையத்தில் அ. ஆகாஷ் – ஏ.கவுசல்யா ஆகியோரின் வாழ்க்கை இணையேற்பு ஒப்பந்த விழாவினை தமிழர் தலைவர் நடத்தி வைத்தார்.

அரசியல்

அய். அருணகிரி, சுமதி  இணையரின் மகன் அ. ஆகாஷ் – ஏழுமலை, சுமதி இணையரின் மகள் ஏ.கவுசல்யா ஆகியோரின் வாழ்க்கை இணையேற்பு விழாவினை தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் தலைமையேற்று நடத்தி வைத்தார். உடன்: தலைமை கழக அமைப்பாளர் வி. பன்னீர்செல்வம்,   எல்லாபுரம் ஒன்றிய செயலாளர் பி.ஜே. மூர்த்தி, வழக்குரைஞர் ஜி. ஸ்டாலின்,  மாவட்ட தலைவர் புழல் த.ஆனந்தன்,  மாவட்ட செயலாளர் ஜெ.. பாஸ்கர், மற்றும் முக்கிய பிரமுகர்கள் உள்ளனர். (பெரியபாளையம் – 28.9.2023)

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *