தென்காசி மாவட்டம் மேலமெஞ்ஞானபுரம் பெரியார் படிப்பகத்தில் தொண்டறத்தாய் அன்னை மணியம்மையார் 105ஆவது பிறந்தநாள், உலக மகளிர் தினம், கழகக் காப்பாளர் சீ.டேவிட்செல்லத்துரை இணையர் பெரியார்பெருந்தொண்டர் டே.சாந்தி அவர்களின் 70 ஆவது பிறந்தநாள் விழா உள்ளிட்ட முப்பெரும் விழா மருத்துவர் கவுதமி தமிழரசன் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது. தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் தொலைபேசிவழியாக சாந்தி -டேவிட்செல்லத்துரை இணையருக்கு வாழ்த்துக் கூறி மகிழ்ந்தார். நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.5,000, விடுதலை வளர்ச்சி நிதியாக ரூ.10,000அய் சாந்திடேவிட்செல்லத்துரை இணையர் கழக மாநில ஒருங்கிணைப்பாளர் உரத்தநாடு.இரா.குணசேகரன்,கழகப்பேச்சாளர் இரா.பெரியார்செல்வன் ஆகியோரிடம் வழங்கினர்.
அன்னை மணியம்மையார் 105ஆவது பிறந்தநாள், உலக மகளிர் தினம், கழகக் காப்பாளர் சீ.டேவிட்செல்லத்துரை இணையர் பெரியார்பெருந்தொண்டர் டே.சாந்தி அவர்களின் 70 ஆவது பிறந்தநாள் விழா
0 Min Read

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..
அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.
"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.
சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.
TAGGED:அன்னை மணியம்மையார்
Leave a Comment
Popular Posts
10% Discount on all books