சென்னை – பெரியார் திடலில் 28.9.2023 அன்று நடந்த பெரியார் நூலக வாசகர் வட்டக் கூட்டத்தில் ‘இந்தியா-தமிழ்நாடு பொருளாதார நிலைமைகள்’ எனும் தலைப்பில் ஊடகவியலாளர் நந்தன் மாசிலாமணி உரையாற்றினார். நந்தன் மாசிலாமணி அவர்களுக்கு திராவிடர் கழகப் பொருளாளர் வீ.குமரேசன் பயனாடை அணிவிக்க, திரைப்படத் துறை இனமான இயக்குநர் வி.சி.குகநாதன் நினைவுப் பரிசாக புத்தகங்களை வழங்கினார். உடன் பெரியார் நூலக வாசகர் வட்ட தலைவர் வழக்குரைஞர் ஆ.வீரமர்த்தினி, செயலாளர் ஆ.வெங்கடேசன் மற்றும் பொறுப்பாளர்கள் தென்.மாறன், ஜெ.ஜனார்த்தனன் உள்ளனர்.
பெரியார் நூலக வாசகர் வட்டத்தில் ஊடகவியலாளர் நந்தன் மாசிலாமணி உரையாற்றினார்
0 Min Read

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..
அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.
"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.
சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.
Leave a Comment
Popular Posts
10% Discount on all books