திண்டுக்கல் கோபால்பட்டி

viduthalai
0 Min Read

திண்டுக்கல் கோபால்பட்டியில் மாவட்ட தலைவர் வழக்குரைஞர் .ஆனந்த முனிராசன் ஜாதிய அடக்குமுறைகள் குறித்து பேசினார். உடன்: தலைமைக் கழக அமைப்பாளர் வீரபாண்டியன், மாவட்ட செயலாளர் கே.ஆர்.காஞ்சித்துரை, மதுரை மாவட்ட தலைவர் அ.முருகானந்தம்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *