அம்மா குறித்து அண்ணா கூறினார்

1 Min Read

“அய்யாவைக் கடந்த முப்பது ஆண்டுகளாகக்
கட்டிக் காத்து அவரை நோயின்றி
உடல் நலத்தோடு பாதுகாத்து
வரும் பெருமை அந்த அம்மாவைச் சாரும்”
இவ்வாறு சொல்வதன் காரணத்தையும் அண்ணா கூறுகிறார் இங்கே:
“அய்யா அவர்களுக்கு ஒரு வயிற்று வலி மிகவும் தொடர்ந்து இருந்தது. மணியம்மையாரின் பத்திய உணவு, பாதுகாப்புதான் அய்யாவை அதிலிருந்து விடுவித்தது மட்டுமல்லாது அய்யா அவர்கள் இவ்வளவு ஆற்றல் பெற்று வாழவும் வைத்திருக்கிறது.”
“அய்யா அவர்களிடம் நான் வந்து சேர்ந்தபோது இப்போது எனக்கு எனன் வயதோ அதே வயதுதான் அப்போது அய்யாவுக்கு – இப்போது எனது உடலில் என்னென்ன கோளாறுகள் உள்ளதோ அதையும்விட அதிகமான கோளாறுகள் அய்யாவுக்கு இருந்தன.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *