நூற்றாண்டு தொண்டற பாராட்டு முப்பெரும் விழா

viduthalai
0 Min Read

வரும் 10 3 2024 அன்று அரியலூர் மாவட்டம் உடையார்பாளையத்தில் நடைபெற உள்ள அன்னை மணியம்மையார் 105ஆவது பிறந்த நாள், புலவர் பொன்னம்பலனார், உடையார்பாளையம் வேலாயுதம் ஆகியோரின் நூற்றாண்டு தொண்டற பாராட்டு முப்பெரும் விழா மாநாடு போல் நடைபெற உள்ளது. நிகழ்வை ஒட்டி மேடை அமைத்து பெருந் திரள் பொதுக்கூட்டம் நடைபெறக்கூடிய இடத்தை கழகப் பொதுச் செயலாளர் முனைவர் துரை சந்திரசேகரன் மற்றும் மாவட்டக் கழக நிர்வாகிகள், தலைமை கழக அமைப்பாளர், முன்னணி தோழர்கள்4.3. 2024 அன்று மாலை 4 மணி அளவில் பார்வையிட்டனர்

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *