முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர் புலவர் பெரியார்நேசனின் படத்திறப்பு

1 Min Read

கல்லக்குறிச்சி ஒன்றிய கழக தலைவர் முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர் புலவர் பெரியார்நேசனின் படத்திறப்பு 3.3.2024 ஞாயிறு காலை 11 மணியளவில் கல்லக்குறிச்சி ஏ.எல்.சி. கூட்டரங்கில் கல்லக்குறிச்சி மாவட்ட திமுக செயலாளருமான சட்டமன்ற உறுப்பினருமான வசந்தம் கார்த்திகேயன் தலைமையில், திமுக மேனாள் நகர மன்ற துணைத்தலைவர் கலைச்செல்வன் வரவேற்பில், கல்லக்குறிச்சி மாவட்ட கழக தலைவர் கோ.சா.பாஸ்கர், மாவட்ட கழக செயலாளர் ச.சுந்தரராசன், மாநில கழக மருத்துவரணி செயலாளர் மருத்துவர் கோ.சா.குமார், டாக்டர் ராஜ்மோகன், டாக்டர் இளங்கோ, டாக்டர் உதயகுமார், புலவர் ஆராவமுதன் ஆகியோர் முன்னிலையில் கழக பொதுச்செயலாளர் துரை.சந்திரசேகரன் படத்தை திறந்து வைத்து இரங்கலுரையாற்றியும் மற்றும் மாவட்ட கழக, ப.க., திமுக பொறுப்பாளர்கள் நினைவேந்தல் உரையாற்றியும், ஆசிரியர் கென்னடி நன்றி கூறியும் மதியம் 1 மணிக்கு நிறைவடைந்தது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *