பிரதமர் மோடி பேசிய கூட்டத்தில் ராகுல் காந்தி

1 Min Read

ஸ்டிக்கர் ஒட்டிய நாற்காலிகள் பொதுமக்கள் கேலி
மும்பை, பிப்.29- மராட் டிய மாநிலம் யவத் மாலில் நேற்று (28.2.2024) பிரதமர் மோடி கலந்து கொண்ட பொதுக் கூட்டம் சுமார் 47 ஏக்கர் பரப்பளவு கொண்ட மைதானத் தில் நடந்தது. இந்த கூட்டத்தில் பிரதமர் மோடி உரை ஆற்றி னார். மேலும் பல்வேறு நலத் திட்டங்களை தொடங்கி வைத்தார்.
இந்த பொதுக் கூட் டத்தில் பார்வையாளர் கள் அமருவதற்காக ஏராளமான பிளாஸ் டிக் நாற்காலிகள் போடப்பட்டு இருந் தன. இந்த பிளாஸ்டிக் நாற்காலிகளின் பின்புறம் காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தியின் ‘ஸ்டிக்கர்’ ஒட்டப்பட்டிருந்தது. அந்த ஸ்டிக்கரில், 138 ஆண்டுகளாக வளமான இந்தியாவின் வளர்ச்சிக்காக போராடுகிறோம்’ என்ற வாசகம் இடம் பெற்று இருந்தது. இது சல சலப்பை ஏற்படுத்தியது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *