பெரியார் விடுக்கும் வினா! (1254)

viduthalai
0 Min Read

பதவிகளை மதிப்பவன், குறி வைத்திருப்பவன் எவனுக்கும் மானம், ஈனம், மனிதாபிமானம், ஒழுக்கம், நேர்மை, சமுதாய நல உணர்ச்சி எதுவுமாவது இருக்க முடியுமா?
– தந்தை பெரியார், ‘பெரியார் கணினி’ – தொகுதி 1,
‘மணியோசை’

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *