சங்கராபுரம் ஒன்றிய திராவிடர் மாணவர் கழக தலைவரும், மின்சாரத் துறையில் கேங்மேனாக பணிபுரிபவரும், ‘விடுதலை’ வாசகரும், தாலி மறுப்பு சுயமரியாதை திருமணம் செய்து கொண்ட வருமான மா.ஏழுமலை- ஜெயலட்சுமி இணையரின் முதலாம் ஆண்டு திருமண நாள் (26.02.2024)மகிழ்வாக விடுதலை வளர்ச்சி நிதியாக ரூபாய் 500 நன்கொடையாக ம.சுப்பராயன் (கல்லக்குறிச்சி மாவட்ட காப்பாளர்) மூலமாக அளித்துள்ளனர். நன்றி!
நன்கொடை
0 Min Read

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..
அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.
"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.
சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.
TAGGED:விடுதலை
Leave a Comment
Popular Posts
10% Discount on all books