பெரியார் விடுக்கும் வினா! (1113)

Viduthalai
0 Min Read

அரசியல்

மக்கள் இப்படி என்னைப் பாராட்டுவதைப் பார்க்கும் போது – நாத்திகன் என்று நிந்திக்கப்படும் என்னை மக்கள் பாராட்டுகின்றார்கள் என்றால் நான்தான் ஏதாவது எனது கடுமையான கொள்கையில் இருந்து இறங்கி வந்து விட்டேனா அல்லது மக்கள்தான் எனது தொண்டை வரவேற்கும் அளவுக்குப் பக்குவப்பட்டு விட்டார்களா?

– தந்தை பெரியார், 

‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *