திண்டுக்கலில் 10ஆவது புத்தகத் திருவிழா – 2023

Viduthalai
1 Min Read

(05.10.2023 முதல் 15.10.2023 வரை)

மாவட்ட நிர்வாகமும், திண்டுக்கல் இலக்கியக் களமும் இணைந்து நடத்தும் 10-ஆவது திண்டுக்கல் புத்தகத் திருவிழாவில் “பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்திற்கு” அரங்கு எண்: 44 ஒதுக்கப்பட்டுள்ளது.

கழகத் தோழர்களும், வரலாற்று ஆய்வாளர் களும், பள்ளி-கல்லூரி மாணவர்களும், பொது மக்களும் நமது அரங்கிற்கு வருகை தந்து பகுத்தறிவுச் சிந்தனை நூல்களை வாங்கிப் படித்து பயனடை யுமாறு வேண்டுகிறோம்.

– மேலாளர்,

பெரியார் புத்தக நிலையம்.

நடைபெறும் இடம்:

டட்லி மேல்நிலைப்பள்ளி மைதானம்,

திண்டுக்கல் – 624 001.

புத்தகக் காட்சி நேரம்:

முற்பகல் 11.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை

சிறப்புத் தள்ளுபடி 10%. அனுமதி இலவசம்.

தொடர்புக்கு:- 97913 10318

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *