உலகத் தாய்மொழி நாள்

1 Min Read

தந்தை பெரியாரின் எழுத் துச்சீர்திருத்தம் தான் இணைய உலகில் 1990 களிலேயே ஆசிய மொழிகளில் தமிழ் கோலோச்சக் காரணமாக இருந்தது.
ஹிந்தி இணையத்தில் வந்த ஆண்டு 2011-லிருந்துதான்.
ஆனால் தந்தை பெரியாரின் எழுத்துச்சீர்திருத்தம் காரண மாக தமிழ் 40 ஆண்டு முன்பே இணையத்தில் ஆங்கிலம், பிரென்சு, ஜெர்மன் மொழிக ளுக்கு இணையாக இருந்தது
1935லிருந்து தமிழ் எழுத்துச் சீர்திருத்தத்தை அய், அவ் ஒலி மாற்றங்களையும் சேர்த்து திருந் திய வரிவடிவத்தைப் புகுத்தி குடிஅரசிலும், விடுதலையிலும் பயன்படுத்தினார் பெரியார்.
தந்தை பெரியாரின் நூற்றாண்டில் வரலாற்றுப் பிரகடனமாக அய்யா அவர்கள் உருவாக்கிய தமிழ் எழுத்துச் சீர்திருத்தத்தை, தமிழ்நாடு அரசு ஏற்றுக்கொண்டு, இனி, அரசாங்க அலுவலகங் களில் இந்த எழுத்துச் சீர்திருத்த முறைதான் பின்பற்றப்படும் என்று அப்போதைய முதல மைச்சர் எம்ஜிஆர் பெரியார் நூற்றாண்டை ஒட்டி நடை முறைப்படுத்தியது குறிப்பிடத்தக்கது

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *