நன்கொடை

viduthalai
0 Min Read

செய்யாறு கழக மாவட்டம் சேத்பட் அ.நாகராஜன்-விஜயகுமாரி இணையரின் மகனும் த.மணிமேகலை அவர்களின் வாழ்விணையருமான பொறியாளர்
வி.நா.பிரபாகரன் அவர்களின் 27ஆவது பிறந்த நாள் (20.02.2024) மகிழ்வாக நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ. 2000 வழங்கப்பட்டது. நன்றி!

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *