நடக்க இருப்பவை

1 Min Read

 7.10.2023 சனிக்கிழமை

“மாநில நல்லாசிரியர் விருது” பாராட்டு விழா

அரசம்பட்டி: மதியம் 2.15 மணி ⭐ இடம்: ஏ.கே.ஜி. திருமண மண்டபம், அரசம்பட்டி ⭐ வரவேற்புரை: ப.இளையராஜா ⭐ தலைமை: அண்ணா சரவணன் (மாநிலத் தலைவர் ⭐ ஒருங்கிணைப்பு: ச.ஜோதிபாஸ் ⭐ முன்னிலை: ஊமை.ஜெயராமன் (தலைமை கழக அமைப்பாளர்) சிறப்பு விருந்தினர்: தே.மதியழகன் (தி.மு.க. – பருகூர் சட்டமன்ற உறுப்பினர்) ⭐ ஏற்புரை: பு.குமார் (கணித ஆசிரியர்) ⭐ நன்றியுரை: ப.ஜெயக்குமார் (துணைத் தலைவர், பகுத்தறிவாளர் கழகம்)

8.10.2023 ஞாயிற்றுக்கிழமை

சுயமரியாதைச் சுடரொளி தி.கணேசன் நினைவு குருதிக்கொடை வழங்கும் விழா

கபிஸ்தலம்: காலை 10 மணி ⭐ இடம்: மணி மெட்ரிகு லேசன் மேல்நிலைப் பள்ளி, கபிஸ்தலம் ⭐ தலைமை: நா.குணசேகரன் (தலைவர், பெரியார் சேவை மய்யம்) ⭐ வரவேற்புரை: கு.இளவரசன் ⭐ தொடங்கி வைப்போர்: க.ஷேக்தாவுது, த.ஆறுமுகம் றீ வாழ்த்துரை: லயன் ராஜாமுகமது ⭐ விழைவு: ந.விஜயராஜன், வி.மோகன்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *