குலசேகரப்பட்டினத்தில் முப்பெரும்விழா

0 Min Read

குலசேகரப்பட்டிணத்தில் தொண்டறச்செம்மல் சி.டி.நாயகம் தொடங்கிய பள்ளியின் செயலர், கல்விப்பணி அறக்கட்டளை இயக்குநர் இராமசுப்ரமணியனை காப்பாளர் மா.பால் இராசேந்திரம், மாவட்டத்தலைவர் மு.முனியசாமி, குலசை நகரத்தலைவர் ஆ.கந்தசாமி, உரந்தை பெரியார் மணி ஆகியோருடன் சந்தித்து 22.2.2024 அன்று நடைபெறவுள்ள தொண்டறச் செம்மல் சி.டி.நாயகம் அவர்களுக்கு பாராட்டு நன்றிப்பெருவிழா, வைக்கம் போராட்ட நூற்றாண்டு விழா, முத்தமிழ் அறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழா அழைப்பிதழ் வழங்கப்பட்டது.
உடன்: வள்ளியம்மை மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் எஸ். செயந்தி, தாயம்மாள் நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர் வேல்செல்வி மற்றும் ஆசிரியப் பெருமக்கள்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *