பெரியார் விடுக்கும் வினா! (1245)

viduthalai
0 Min Read

என்ன செய்தாவது பணம் சம்பாதிக்க வேண்டு மென்பவர்களே பிரமுகர்களாகவும், என்ன பண் ணியாவது சமதர்மத்தை ஒழிக்க வேண்டுமென் பவர்களே விளம்பரக்காரர்களாகவும் இருந்து வருவதா? இந்நிலைக்கு முடிவுதான் என்ன? இப்படிப்பட்டவர்களுக்குச் ஜனநாயக ஆட்சியில், ஆதிக்கத்தில், அரசியலில் கண்டிப்பாக இடம் இல்லாதபடி ஜனநாயகச் சட்டம் – சமதர்மக் கொள்கை நிறைவேற்றங்களில் இடமில்லாதபடியே சட்டம் செய்ய வேண்டாமா?

– தந்தை பெரியார், ‘பெரியார் கணினி’ – தொகுதி 1,
‘மணியோசை’

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *