10 லட்சம் மக்களுக்கு 100 பேர் தான் மருத்துவக் கல்லூரியில் சேர்க்கப்பட வேண்டுமாம்! மாநில அரசுக்குத் தடை போட ஒன்றிய அரசுக்கு உரிமை உண்டா?

Viduthalai
1 Min Read

ஒன்றிய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்

நாள்: 09-10-2023 திங்கள் காலை 11 மணி

இடம்: மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில், சென்னை

வரவேற்புரை: வழக்குரைஞர் தளபதி பாண்டியன்

வடசென்னை மாவட்டத் தலைவர், திராவிடர் கழகம்

முன்னிலை: 

தலைமைக் கழகப் பொறுப்பாளர்கள்: 

வீ.அன்புராஜ், வீ.குமரேசன், பொறியாளர் ச.இன்பக்கனி, 

ச.பிரின்சு என்னாரெசு பெரியார், வழக்குரைஞர் சே.மெ.மதிவதனி, வி.பன்னீர்செல்வம்,  தே.செ.கோபால், வழக்குரைஞர் பா.மணியம்மை

மாவட்டத் தலைவர்கள்: 

எண்ணூர் வெ.மு.மோகன், தாம்பரம் ப.முத்தையன், 

ஆவடி வெ.கார்வேந்தன், புழல் த.ஆனந்தன், நீலாங்கரை ஆர்.டி.வீரபத்திரன் 

மாவட்டச் செயலாளர்கள்: 

சு.அன்புச்செல்வன், தே. ஒளிவண்ணன், செ.ர.பார்த்தசாரதி, 

அ. விஜய் உத்தமன் ராஜ், கோ.நாத்திகன், ஜெ.பாஸ்கரன், க.இளவரசன்

தொடக்கவுரை: 

கவிஞர் கலி.பூங்குன்றன்,

 துணைத் தலைவர், திராவிடர் கழகம்

தலைமையேற்று ஆர்ப்பாட்ட கண்டன உரை:

தமிழர் தலைவர் ஆசிரியர் 

மானமிகு கி.வீரமணி தலைவர், திராவிடர் கழகம்

நன்றியுரை: இரா.வில்வநாதன் 

தென்சென்னை மாவட்டத் தலைவர், திராவிடர் கழகம்

ஏற்பாடு: திராவிடர் கழகம்

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *