வடஆற்காடு மாவட்ட திரா விடர் கழக மேனாள் தலைவரும், பெரியார் சுயமரியாதைச் பிரச்சார நிறுவனத்தின் உறுப்பினருமான சுயமரியாதைச் சுடரொளி ஆம்பூர் வடசேரி து.ஜெகதீசன் அவர்களின் 27ஆம் ஆண்டு நினைவு நாளை யொட்டி (12.2.2024) திராவிடர் கழக வளர்ச்சி நிதியாக ரூ.1000 நன்கொடையை பாணாவரம் மா.பெரியண்ணன் வழங்கினார். நன்றி!