நன்கொடை

0 Min Read

‘பெரியார் உலகத்’திற்கு நன்கொடை வழங்கல்

கீழப்பாவூர் அய். இராமச்சந்திரன் – சு. உமா ஆகியோரது மகன் மருத்துவர் உ.இரா. மானவீரன் – மருமகள் மருத்துவர் ச. சண்முகப்பிரியா ஆகியோர் கழகத் தலைவர் ஆசிரியரை சந்தித்து, மருத்துவர் சண்முகப்பிரியா டில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் எம்.டி. முடித்ததன் மகிழ்வாக பெரியார் உலகத்திற்கு நான்காம் முறையாக காசோலையாக ரூ.10,000 வழங்கினர். (இதுவரை வழங்கப்பட்ட மொத்தத் தொகை ரூ.1,00,000/-) மற்றும் பயனாடைக்கு பதிலாக ரூ.200அய் நன்கொடை வழங்கினர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *