13.10.2023 வெள்ளிக்கிழமை பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்,தமிழ்நாடு இணைய வழிக் கூட்ட எண் 65

Viduthalai
2 Min Read

இணையவழி: மாலை 6.30 மணி முதல் 8 வரை * தலைமை: இறைவி * வரவேற்புரை: கவிஞர் இளவரசி சங்கர் (மாநிலத் துணைச்செயலாளர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்) * தொடக்கவுரை: இரா.தமிழ்ச் செல்வன் (மாநிலத்தலைவர், பகுத்தறிவாளர் கழகம்) * நூல்   எழுத்தாளர்  ந.தேன்மொழி எழுதிய ‘உயிர்வலி’  * நூல் அறிமுகவுரை: முனைவர் வா.நேரு (தலைவர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்) * ஏற்புரை: ந.தேன்மொழி * நன்றியுரை:  இரா.அழகுபாண்டி (செயற்குழு உறுப் பினர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்) * ஒருங்கிணைப்பு: பாவலர். செல்வ மீனாட்சி சுந்தரம் (மாநிலச்செயலாளர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்)Zoom ID: 82311400757 Passcode : PERIYAR

16.10.2023 திங்கட்கிழமை

சேரன்மகாதேவி குருகுலப் போராட்ட நூற்றாண்டு விழா – திராவிட முன்னேற்றக் கழக அறச்செம்மல் பத்தமடை ந.பரமசிவம் அவர்களுக்கு பாராட்டு விழா – “தாய் வீட்டில் கலைஞர்” நூல் வெளியீட்டு விழா

சேரன்மகாதேவி: மாலை 5:00 மணி * இடம்: பேருந்து நிலையம் அருகில், சேரன்மகாதேவி * வரவேற் புரை: இரா.வேல்முருகன் (மாவட்டச் செயலாளர்) * தலைமை: ச.இராசேந்திரன் (மாவட்டத் தலைவர்) * நூற்றாண்டு விழாப் பேருரை: தமிழர் தலைவர், ஆசிரியர் கி.வீரமணி (தலைவர், திராவிடர் கழகம்) * “தாய் வீட்டில் கலைஞர்” நூலினை வெளியிட்டும், சேரன்மகாதேவி குருகுலப் போராட்ட நூற்றாண்டு விழாவைத் தொடங்கி வைத்தும் கருத்துரை: மாண்புமிகு தங்கம் தென்னரசு (நிதி மற்றும் தொல்லியல்துறை அமைச்சர், தமிழ்நாடு அரசு), அறிவாசான் தந்தை பெரியார் படம் திறந்து வைத்து உரை: இரா.ஆவுடையப்பன் (சட்டப் பேரவை மேனாள் தலைவர், கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர், திருநெல்வேலி) * வாழ்த்துரை: டி.பி.எம்.மைதீன்கான் (மேனாள் அமைச்சர், மத்திய மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர், திருநெல்வேலி), உரத்த நாடு இரா.குணசேகரன் (மாநில ஒருங்கிணைப்பாளர், திராவிடர் கழகம்), சா.ஞானதிரவியம் (நாடாளுமன்ற உறுப்பினர், தி.மு.க.), மதுரை வே.செல்வம் (தலைமைக் கழக அமைப்பாளர்), வி.எஸ்.ஆர்.ஜெகதீஷ் (திருநெல் வேலி மாவட்ட ஊராட்சிக் குழு தலைவர், தி.மு.க.), இராஜபாளையம் இல.திருப்பதி (தலைமைக் கழக அமைப்பாளர்), எம்.கிரகாம்பெல் (மாவட்ட அவைத் தலைவர், தி.மு.க.), சீ.டேவிட் செல்லத்துரை (காப்பாளர், தென்காசி), கே.டி.சி.குருசாமி (மாநில அமைப்பாளர், ப.க.), இரா.காசி (காப்பாளர், திருநெல்வேலி), சி.வேலாயுதம் (காப்பாளர், திருநெல்வேலி), சு.காசி (காப்பாளர், தூத்துக் குடி), மா.பால்ராசேந்திரம் (காப்பாளர், தூத்துக்குடி) * நன்றியுரை: கோ.செல்வசுந்தரசேகர் (சேரை ஒன்றியத் தலைவர், திராவிடர் கழகம்).

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *