பெரியார் இல்லம் திறப்பு விழா

viduthalai
0 Min Read

கும்மிடிப்பூண்டி மாவட்ட பகுத்தறிவாளர் கழகத் தலைவர் ஜனாதிபதி – வடிவு ஆகியோரின் பெரியார் இல்லம் திறப்பு விழா 28.01.2024 அன்று காலை கண்ணம் பாளையத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் துணைப் பொதுச்செயலாளர் வழக்குரைஞர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார் பங்கேற்று தந்தை பெரியாரின் சிலையை திறந்து வைத்தார். உடன் கும்மிடிப்பூண்டி மாவட்ட தலைவர் புழல் த. ஆனந்தன், ஒன்றிய தலைவர் மு. அண்ணாதுரை, தமிழ் அரிமா, வடசென்னை மாவட்ட தலைவர் தளபதி பாண்டியன் மற்றும் தோழர்கள் பங்கேற்று சிறப்பித்தனர்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *