காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களின் கலந்துரையாடல் கூட்டங்கள்

1 Min Read

27.01.2024

பொருள்: கழக வளர்ச்சி பணிகள், புதிய கிளைக்கழகங் கள், புதிய உறுப்பினர் சேர்கை, கிராமப்புற பிரச்சாரம்.
♦ காலை 10.00 மணிக்கு காஞ்சிபுரம் குறளகம், ஓரிக்கை (மாவட்ட தலைவர் அ.வெ.முரளி இல்லம்).
♦ பிற்பகல் 3 மணி திருவள்ளூர் மாவட்டம் கே.ஜி. கண்டிகையில் நல்லாசிரியர் எழில் இல்லத்தில்.
மேற்கண்ட இரு கமிட்டிக்கு இரு மாவட்ட கழக அனைத்து அணிகளின் பொறுப்பாளர்கள், கழக தோழர் கள் தவறாமல் பங்கேற்கும்படி அன்புடன் வேண்டுகிறோம்.
தலைமை: பு.எல்லப்பன் (தலைமைக்கழக அமைப் பாளர் திராவிடர் கழகம்.). அ.வெ.முரளி (மாவட்ட தலைவர் காஞ்சிபுரம் மாவட்டம்), கி.இளையவேல் (மாவட்ட செயலாளர்), வழக்குரைஞர் மா.மணி (மாவட்ட தலைவர், திருவள்ளூர் மாவட்டம்), கோ.கிருஷ்ணமூர்த்தி (மாவட்ட செயலாளர், திருவள்ளூர் மாவட்டம்).

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *