சுயமரியாதைச் சுடரொளி கபிஸ்தலம் தி.கணேசனின் தமிழ்மக்கள் கலைவிழா – 2024 (18ஆம் ஆண்டு)

1 Min Read

27.1.2024 சனிக்கிழமை

கபிஸ்தலம்: அந்தி முதல் விடியல் வரை ♦ இடம்: மணி மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளி விளையாட்டுத் திடல், கபிஸ்தலம்-614203 ♦ பாராட்டு அரங்கம்: இரவு 7:50 மணி முதல் 10:00 மணி வரை – தலைமை, விருது வழங்குதல், பாராட்டுரை – இரா.தமிழ்ச்செல்வன் (மாநில தலைவர், பகுத்தறிவாளர் கழகம்) ♦ சுயமரியாதைச் சுடரொளி, கபிஸ்தலம் தி.கணேசன் நினைவு சமுதாயத் தொண்டர் – 2023 விருது பெரியார் பெருந்தொண்டர் வழக்குரைஞர் சி.அமர்சிங் (தஞ்சை மாவட்ட தலைவர்) ♦ நன்றிக்குரியோர்: ஆர்.பி.எஸ்.சித்தார்த்தன் (மன்னை மாவட்ட தலைவர்) – பொம்மி கணேசன் குடும்பத்தார், கபிஸ்தலம். ♦ நோக்கவுரை: புலவர் செந்தலை ந.கவுதமன் (தமிழ்நாட்டரசின் பாவேந்தர் விருதாளர், சூலூர், கோவை) ♦ பாராட்டுரை: திருவடிகுடில் சுவாமிகள் (நிறுவனர், ஜோதிமலை இறைப்பணி திருக்கூட்டம், கும்பகோணம்) ♦ பராட்டுரை: பேராசிரியர் எச்.ஜவாஹிருல்லா (சட்டமன்ற உறுப்பினர், தலைவர் – மனிதநேய மக்கள் கட்சி) ♦ விழாப் பேருரை: முனைவர் கோவி.செழியன் (தமிழ்நாடு அரசு தலைமை கொறடா) ♦ அன்புடன் அழைக்கும்: தந்தை பெரியார் அறிவியல், கலை, பண்பாடு, விளையாட்டு மன்றம், கபிஸ்தலம் – 614 2023, பாபநாசம் வட்டம், தஞ்சாவூர் மாவட்டம்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *