பெரியார் சிந்தனைப் பலகை திறப்பு

0 Min Read

வட்டம் எனதிரிமங்கலத்தில் பெரியார் சிந்தனை பலகையைத் திறந்து வைத்த கழகப் பொதுச் செயலாளர் முனைவர் துரை.சந்திரசேகரன் அப்பலகையில் “மானமும் அறிவும் மனிதர்க்கு அழகு” எனும் முழக்கத்தை எழுதினார். உடன்: ஒன்றிய கழகத் தலைவர் தமிழன்பன், ஒன்றிய செயலாளர் ராஜேந்திரன், தடுப்பணை சங்கத் தலைவர் தட்சிணாமூர்த்தி, குறத்தி கழகத் தலைவர் தேவரட்சகர், விழுப்புரம் மாவட்ட இளைஞரணி தலைவர் சதீஷ் ஆகியோர் உள்ளனர். (26.1.2024).

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *