தலைமை நீதிபதிக்கு வேண்டுகோள்!

0 Min Read

தமிழ்நாடு நீதித்துறை
நியமனங்களும், சமூகநீதியும்!
சென்னை உயர்நீதிமன்றத்
தலைமை நீதிபதிக்கு வேண்டுகோள்!
சிறப்புக் கூட்டம்

நாள்: 27-1-2024 சனிக்கிழமை மாலை 6:30 மணி
இடம்: நடிகவேள் எம்.ஆர்.ராதா மன்றம், பெரியார் திடல், வேப்பேரி, சென்னை-7
சிறப்புரை:
தமிழர் தலைவர்
ஆசிரியர் கி.வீரமணி
மாண்பமை து.அரிபரந்தாமன்
சென்னை உயர்நீதிமன்ற மேனாள் நீதிபதி

– திராவிடர் கழகம்
இணைந்து நடத்துவோர்:
திராவிடர் கழக சட்டத்துறை,
பகுத்தறிவாளர் கழகம், சமூக நீதிப் பேரவை, சமூகநீதிக்கான வழக்குரைஞர்கள் சங்கம்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *