ஆவடி மாவட்டத்தில் பெரியாரியல் பயிற்சிப் பட்டறை தொடங்கியது

Viduthalai
0 Min Read

அரசியல்

மாநில ஒருங்கிணைப்பாளர் இரா ஜெயக்குமார் ஒருங்கிணைப்பில், மாவட்டத் தலைவர் வெ. கார்வேந்தன் தலைமையில், மாவட்டக் காப்பாளர் 

பா. தென்னரசு, தலைமைக் கழக அமைப்பாளர் வி. பன்னீர் செல்வம், பகுத்தறிவாளர் கழக பொதுச்செயலாளர் ஆ.வெங்கடேசன், மாநில ஊடகப் பிரிவின் தலைவர் அழகிரிசாமி, மாவட்டத் துணைச் செயலாளர் உடுமலை வடிவேல், மாநில இளைஞரணி துணைச் செயலாளர் சோ. சுரேஷ் ஆகியோர் முன்னிலையில் ஆவடி மாவட்டத்தில் பெரியாரியல் பயிற்சிப் பட்டறை (14.10.2023) நடைபெற்றது. “பார்ப்பன பண்பாட்டு படை எடுப்பு” எனும் தலைப்பில் துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன் முதல் வகுப்பைத் தொடங்கினார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *