குலத்தொழிலை திணிக்கும் ஒன்றிய பிஜேபி அரசின் “மனுதர்ம யோஜனா” சதி திட்டத்தை எதிர்த்து அரூரில் 28.10.2023 அன்று நடைபெறும் பரப்புரை பயண பொதுக் கூட்டத்தின் அழைப்பிதழை தர்மபுரி மேற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் மேனாள் அமைச்சர் பி.பழனியப்பன் அவர்களிடம் திராவிடர் கழகப் பொறுப்பாளர்கள் அளித்தனர்.