தஞ்சாவூர் மாநகராட்சி ஆணையராக புதிதாக பொறுப் பேற்றுள்ள இரா.மகேஸ்வரி அவர்களை மாநில கழக ஒருங்கிணைப்பாளர் இரா.ஜெயக்குமார், மாவட்ட தலைவர் வழக்குரைஞர் சி.அமர்சிங், தஞ்சை மாநகர தலைவர் பா.நரேந்திரன். மாநகர செயலாளர் அ.டேவிட் ஆகியோர் சந்தித்து தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் எழுதிய “வாழ்வியல் சிந்தனைகள்” நூலினை வழங்கி வாழ்த்துகளை தெரிவித்தனர் (13.10.2023)
தஞ்சை மாநகர ஆணையரிடம் இயக்க வெளியீடுகளை வழங்கி கழகப்பொறுப்பாளர்கள் பாராட்டு
0 Min Read

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..
அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.
"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.
சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.
Leave a Comment
Popular Posts
10% Discount on all books