தென்காசி மாவட்ட பகுத்தறிவாளர் கழக கலந்துரையாடல்

1 Min Read

அரசியல்

தென்காசி மாவட்டம் பகுத்தறிவா ளர் கழக கலந்துரையாடல் கூட்டம் 30.9.2023 அன்று ஆலங்குளத்தில் தென் காசி மாவட்ட பகுத்தறிவாளர் கழக தலைவர் முனைவர் ஜி.எஸ்.எஸ். நல்ல சிவன் தலைமையில் நடைப்பெற்றது.

மாநில பகுத்தறிவாளர் கழக தலை வர் இரா.தமிழ்ச்செல்வன், பகுத்தறிவா ளர் கழக மாநில துனணத்தலைவர் கே.டி.சி. குருசாமி, பொதுச்செயலாளர் வி.மோகன் மற்றும் தென்காசி மாவட்ட பகுத்தறிவாளர் கழக அமைப்பாளர் ஆலடி எழில்வாணன் ஆகியோர் சிறப் புரையாற்றினார்கள்.

தென்காசி மாவட்ட கழக தலைவர் வழக்குரைஞர் த.வீரன், துணைத் தலைவர் ம.செந்தில்வேல், காப்பாளர் சீ.டேவிட்செல்லத்துரை, அய்.இராமசந் திரன், மாநில இளைஞரணி துணைச் செயலாளர் அ.சவுந்திரபாண்டியன், சேக்கிழார், ஆலங்குளம் நகர தலைவர் ஞானராஜ், நகர செயலாளர் பெரியார் குமார் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *