13.1.2024 சனிக்கிழமை தென்சென்னை மாவட்ட கழக இளைஞரணி கலந்துரையாடல் கூட்டம்

2 Min Read

சென்னை: மாலை 6 மணி * இடம்: பெரியார் திடல் * தலைமை: ச.பிரின்சு என்னரெசு பெரியார் (துணைப் பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்) * சிறப்புரை: கவிஞர். கலி. பூங்குன்றன் (துணைத் தலைவர், திராவிடர் கழகம்) * பொருள்: 7.1.2024 அன்று நடைபெற்ற 7 மாவட்ட கலந்துரை யாடல் கூட்டத்தில் தமிழர் தலைவர் வழங்கிய ஆலோசனை களை செயல்படுத்துவது மற்றும் 2024ஆம் ஆண்டிற்கான கழக இளைஞரணியின் செயல் திட்டம் * விழைவு: தென் சென்னை மாவட்டத்திற்கு உட்பட்ட அணைத்து பொறுப் பாளர்களும் தவறாமல் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் * இவண்: மு.சண்முகப்பிரியன் (மாநில இளைஞரணி துணைச் செயலாளர், திராவிடர் கழகம்)

16.1.2024 செவ்வாய்க்கிழமை
தமிழ்ப்புத்தாண்டு – தமிழர் பண்பாட்டுத் திருவிழா – தந்தை பெரியார் அவர்களின் 145ஆவது ஆண்டு பிறந்த நாள் விழா மற்றும் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் 91ஆவது ஆண்டு பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம்
குருவரெட்டியூர்: காலை 10 மணி* இடம்: ப.பிரக லாதன் நினைவரங்கம், பெரியார் திடல், குருவரெட்டியூர் * வீரவிளையாட்டுப் போட்டிகளை தொடங்கி வைப்பவர்: த.அசோக்குமார் (ஊராட்சி மன்ற தலைவர், குருவை) * முன்னிலை: சு.லோகநாதன் (ஒன்றிய துணைச் செயலர்), அ.ஜீவரசன், அ.பென்ஜான்சன் * மாலை 6 மணி * பொதுக்கூட்டம் * தலைமை: ப.சத்தியமூர்த்தி (நகர தலைவர்) * வரவேற்புரை: ந.கிருட்டிணமூர்த்தி (குருவை நகரச் செயலாளர்) * முன்னிலை: பேராசிரியர் முனைவர் ப.காளிமுத்து, ராஜேந்திர பிரபு, ப.இளையகோபால் * தொடக்கவுரை: ஈரோடு த.சண்முகம் (தலைமைக் கழக அமைப்பாளர், திராவிடர் கழகம்) * சிறப்புரை: தஞ்சை பெரியார் செல்வம் (கழக பேச்சாளர்), ஈரோடு வீரமணி (மாநில மாணவர் அணித் துணைச் செயலாளர், திமுக) * நன்றியுரை: சி.பாலசுப்பிரமணியன் (தலைவர், மாவட்ட பகுத்தறிவாளர் கழக ஆசிரியர் அணி) * ஏற்பாடு: திராவிடர் கழகம், குருவரெட்டியூர்.

17.1.2024 புதன்கிழமை
வன்னிஅரசு எழுதிய
மோடி ஆட்சி இருண்ட காலத்தின் சாட்சி
நூல் வெளியீட்டு விழா
சென்னை: மாலை 3 மணி * இடம்: ஒய்.எம்.சி.ஏ. மைதானம், நந்தனம் – புத்தகச் சந்தை * தலைமை: நக்கீரன் கோபால் (ஆசிரியர் – நக்கீரன் குழுமம்) * முன்னிலை: இளஞ்சேகுவேரா, அ.பாலசிங்கம் * நெறியாளுகை: கவிஞர் காசிமுத்து மாணிக்கம் (வர்த்தகர் அணி செயலாளர், திமுக) * வரவேற்புரை: தகடூர் மா.தமிழ்ச்செல்வன்* வெளியிடுபவர்: எழுச்சித் தமிழர் தொல்.திருமாவளவன் (நிறுவனர், தலைவர் விசிக) * பெற்றுக்கொள்வோர்: கவிஞர் கனிமொழி கருணாநிதி (துணைப் பொதுச் செயலாளர், திமுக), டாக்டர் ஜெகத்ரட்சகன் (கொள்கைப் பரப்புச் செயலாளர், திமுக) * வாழ்த்துரை: இரா.முத்தரசன் (மாநில செயலாளர், சிபிஅய்), கே.பாலகிருஷ்ணன் (மாநிலச் செயலாளர், சிபிஎம்), து.இரவிக்குமார் (பொதுச் செயலாளர், விசிக), நவாஸ்கனி (துணைத் தலைவர், இந்திய யூனியன் முஸ்லீம் லீக்), கவிஞர் அறிவுமதி, அருள்சூசை (அருள் மேக்ஸ் பவுண்டேசன்) * ஏற்புரை: வன்னிஅரசு * நன்றியுரை: சைதை மா.ஜேக்கப்

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *